


About Coimbatore City
Coimbatore also known as Kovai is a major city in the Indian state of Tamil Nadu. Located on the banks of the Noyyal River surrounded by the Western Ghats, it is the second largest city in the state after Chennai and 16th largest urban agglomeration in India. It is the largest city in the Kongunadu region. It is administered by the Coimbatore Municipal Corporation and is the administrative capital of Coimbatore district.
It is one of the fastest growing tier-II cities in India and a major hub for textiles, industries, commerce, education, information technology, healthcare and manufacturing in Tamil Nadu. It is often referred to as the "Manchester of South India" due to its cotton production and textile industries. Coimbatore is also referred to as the "Pump City" and it supplies nearly half of India's requirements of motors and pumps. The city is one of the largest exporters of jewellery, wet grinders, poultry and auto components with "Coimbatore Wet Grinder" and "Kovai Cora Cotton" recognised as Geographical Indications by the…Read More
CCMC NEWS

கோயம்புத்தூர் மாநகராட்சி, 78 வது வார்டு, ஐ.யு.டி.பி காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ .40 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பூங்காவை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்கள்…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி, 78 வது வார்டு, நாடார் வீதி, 1 வது வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ .10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கீரீட் தளம் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும்…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி, 4 வது வார்டு, வளர்மதி நகரில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ .189 .57 கோடி மதிப்பிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள்…Readmore

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., அவர்கள், thiru Harmander Sing IAS மாநகராட்சியின் அனைத்து முதுநிலை…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., அவர்கள், thiru Harmander Sing IAS பொதுமக்கள், குழந்தைகளுக்கான பூங்கா இரயிலில் பயணித்து ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., அவர்கள், thiru Harmander Sing IAS நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி,…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., அவர்கள், thiru Harmander Sing IAS பாம்புகள் பண்ணையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி துணை…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 50 வது வார்டு டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ .39 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட உணவுக்கூடம் அறையினை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன் கே .அர்ச்சுணன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி…Readmore

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 50 வது வார்டு டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ .39 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட உணவுக்கூடம் அறையினை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன் கே .அர்ச்சுணன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி…Readmore

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் அம்மா தமிழ்மென்பொருள் பயிற்சி வகுப்பை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.இரா.வெங்கடேசன் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் திரு.ப.அன்புச்செழியன் மற்றும் அலுவலர்கள் கலந்து…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர், தமிழ்மென்பொருள் குறுந்தகடுகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.இரா.வெங்கடேசன் இ.ஆ.ப., அவர்கள் வெளியிட மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், பெற்றுக்கொண்டார்கள். மாநகராட்சி உதவி…Readmore

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் கோவை நகரில் 24 X 7 குடிநீர் வழங்குவதற்கான முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. மேற்பார்வைப்…Readmore

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 24 வது வார்டு காந்திபூங்காவில் மாநகராட்சி மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ .187 .1 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல்குளத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சியும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் செல்வபுரம் கல்லாமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் 305 அடுக்கு மாடி வீடுகள் ரூ.26 .99 கோடி மதிப்பில் குடியிருப்புகள் கட்டும் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி, 54 -வது வார்டு, ராம்நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ .20 .௦௦ லட்சம் மதிப்பீட்டில் தார் பேட்ச் பணியினை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன் கே .அர்ச்சுணன் அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை…Readmore

கோயம்புத்தூர் மாநகராட்சி, 92 -வது வார்டு, பி.கே.புதூரில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலகத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள்…Readmore

கோயம்புத்தூர் மாநகராட்சி, 91 -வது வார்டு, கோவைப்புதூர் பிரிவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலகத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள்…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி, 91 -வது வார்டு, சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள்…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி, 91 -வது வார்டு, சுகுணாபுரம் மேற்கு பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.40.50 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலகத்துறை அமைச்சர்…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.93.60 லட்சம் மதிப்பிலான 52 பேட்டரி வண்டிகளின் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலகத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள், கொடியசைத்து துவக்கி…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி, வார்டு எண் 97 -ல் சுந்தரபுரம் பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள குறிச்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை (கிணத்துக்கடவு தொகுதி) மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலகத்துறை அமைச்சர்…Readmore

கோயம்புத்தூர் மாநகராட்சி, வார்டு எண் 97 -ல் சுந்தரபுரம் பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள குறிச்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை (கிணத்துக்கடவு தொகுதி) மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலகத்துறை அமைச்சர்…Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி, வார்டு எண் 88 -ல் புதிதாக திறக்கப்பட்ட குனியமுத்தூர் (தொண்டாமுத்தூர் தொகுதி) நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான இலவச ஸ்கேன் கருவியை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு…Readmore

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் நகராட்சி நிர்வாக ஆணையர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அலுவலர்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை …Readmore
கோயம்புத்தூர் வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.Readmore
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2018 - 2019 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கையினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள். துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள்,…Readmore

இன்று (06.03.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் 71 -வது வார்டுக்குட்பட்ட அவிநாசி சாலை திருஞான சம்பந்தம் சாலை சந்திப்பில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மறு தார்த்தளம் அமைக்கும் பணிக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன்.கே.அர்ச்சுணன் அவர்கள்…Readmore
இன்று (06.03.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாநகராட்சி பசுமை அங்காடியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பாக்குமரத்தட்டு, துணிப்பைகள் போன்ற மக்கும் பைகளின் (Bio -…Readmore
இன்று (06.03.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாநகராட்சி பசுமை அங்காடியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பாக்குமரத்தட்டு, துணிப்பைகள் போன்ற மக்கும் பைகளின் (Bio -…Readmore
_.jpg)