CCMC NEWS 10- 11.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67-க்குட்பட்ட ராம் நகர், தேசபந்து பகுதியில் இன்று (11.03.2024) மக்கும், மக்கா குப்பைகளை சரியான முறையில் தரம் பிரித்து வழங்காத தனியார் வளாகத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.கனகராஜ், திரு.பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர்கள் திரு.குமரேசன், திரு.நடராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.