CCMC NEWS 4-15.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ஸ்ரேயஸ் கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று(15.03.2024) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி பொறியாளர் திரு.இளங்கோவன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.