3.jpg)
2.jpg)
corporation commissioner meeting
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகர பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் திரு.சரவணன்…

Hon'ble LA Minister Inspection
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 91 வது வார்டு செங்குளம் பகுதியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்…

corporation commissioner meeting
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்தும் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் அலுவலர்கள், பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்…
Hon'ble LA Minister Function photo
கோயம்புத்தூர் மாநகராட்சி மதுக்கரை, அண்ணாநகர் பகுதியில் குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ.25.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 3 ஆழ்குழாய் கிணறுகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து…
Hon'ble LA Minister Function photo
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 91 வது வார்டு ஜி.ஆர்.ஜி.கார்டன் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.13 .80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுற்றுசுவருடன் கூடிய சிறுவர் விளையாட்டுத்திடலை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்…
Corporation Commissioner Grievance Day
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (31.07.2019) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் உடனுள்ளார்கள்.
Corporation Commissioner Grievance Day
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (17.07.2019) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் உடனுள்ளார்கள்.
1.jpg)
corporation commissioner meeting
கோயம்புத்தூர் மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து வார்டு பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன்…
Hon'ble LA Minister Function photo
கோயம்புத்தூர் மாநகராட்சி காந்தி பூங்காவிலிருந்து கணேசபுரம் மற்றும் ஒண்டிப்புதூரிலிருந்து கணேசபுரம் ஆகிய இரண்டு புதிய பேருந்து வழித்தடங்களுக்கான பேருந்துகளின் போக்குவரத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.…
Hon'ble LA Minister Function photo
கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வது வார்டு மேட்டூரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவினையொட்டி படிப்பகத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்…