Honourable Mayor Inspection 5

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.37-க்குட்பட்ட முருகன் நகர், தோப்பில் நகர், பாரதி நகர், முத்து நகர் ஆகிய பகுதிகளில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்துபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா அவர்கள், வடவள்ளி முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு.வ.ம.சண்முக சுந்தரம், 37வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.குமுதம் குப்புசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் திரு.சரவணன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா மற்றும் அலுவலர்கள் உள்ளனர் 23.03.2022.