Honourable Mayor Inspection 1

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம், பாலமுருகன் நகர். அசோக் நகர், அம்மன் நகர், MKP காலனி, அம்மன் நகர் பூங்கா, அசோக் நகர் பூங்கா ஆகிய இடங்களில் சிறப்பு தூய்மைப்பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைரமுருகன் என்கிற திரு.முருகன். வடக்கு மண்டல உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ)திருமதி.விமலா உதவி பொறியாளர் திரு.இளங்கோவன், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 23.03.2022