HON'BLE MAYOR INSPECTION 31.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.182 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டங்களை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி செயற்பொறியாளர் திரு.எழில் ஆகியோர் உள்ளனர் 31.01.2024.