HON'BLE MAYOR INSPECTION 29.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.49க்குட்பட்ட பாலசுந்தரம் சாலையில் உள்ள மாநகராட்சி பிருந்தாவன் பூங்காவில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, பூங்காவின் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.அன்னக்கொடி, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன், சுகாதார ஆய்வாளர் திரு.ஸ்ரீரங்கராஜ் ஆகியோர் உள்ளனர் 29.01.2024.