HON'BLE MAYOR INSPECTION 1- 07.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.87க்குட்பட்ட சின்னசுடுகாடு சந்திப்பு முதல் எஸ்.என்.ஆர்.கார்டன் முதல் வீதி வரை மற்றும் குறிஞ்சி நகர் முதல் புட்டுவிக்கி வாய்க்கால் வரை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.179.50 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுமானப்பணிக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ர.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் திரு.பாபு, முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் திரு.ரவி, உதவி ஆணையர் திரு.பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி பொறியாளர் திரு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர் 07.02.2024