FOR CCMC COMMISIONER -26.01.2024

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், முன்னிலையில் தமிழ்நாட்டில் கொடிநாள் நிதி வசூலை, இலக்கை விட கூடுதலாக எய்திய 'கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.