Corporation Commissioner Michaung Cyclone Rescue Team

கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களை 10 பேருந்துகள், 5 லாரிகளில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்களுடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 04.12.2023.