Skip to content
COIMBATORE CORPORTION PONGAL 2024 - 12.01.2024
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டபோது எடுத்த படம். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, திரு.க.சிவகுமார், மண்டலத் தலைவர்கள் திருமதி.இலக்குமி இளங்செல்விகார்த்திக், திருமதி.மீனா லோகு, திரு.வே.கதிர்வேல், திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, திருமதி.ர.தனலட்சுமி, பணிகள் குழு தலைவர் திருமதி.சாந்திமுருகன், நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளனர் 12.01.2024.