COIMBATORE CORPORTION -16.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.50க்குட்பட்ட நவஇந்தியா சாலையில் (உடையாம்பாளையம் சாலை) ரூ.19.80 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் திரும்பக்கட்டுதல் மற்றும் மூடுபலகை அமைத்தல் பணிக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், பணிகள் குழு தலைவர் திருமதி.சாந்திமுருகன், மாமன்ற உறுப்பினர் திருமதி.கீதா சேரலாதன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 16.02.2024.