COIMBATORE CORPORTION -14.02.2024

 

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஜீடோ விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், பள்ளி தலைமையாசிரியர் திரு.வேலுமணி, பயிற்சியாளர் திரு.ராஜ்மோகன் ஆ‌கியோ‌ர் உ‌ள்ளன‌ர் 14.02.2024