Coimbatore Corporation - News 21-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வீடற்ற மற்றும் ஆதரவற்ற நாய்களின் எண்ணிக்கையை தகுந்த கைபேசி செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்தார்,உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி ஆணையர் திருமதி. மாரிச்செல்வி, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சத்தீஷ்குமார், வ.ஊ.சி. உயிரியல் பூங்கா இயக்குநர் மரு.ஏ.செந்தில்நாதன், மாமன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உள்ளனர்.