Coimbatore Corporation - News 03.08.2022

ஈரோடு மாவட்டத்தில் இன்று (03.08.2022) நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைபுரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் வரவேற்றபோது எடுத்த படம்.