Coimbatore Corporation - Namma Kovai Selfie Point - 29.07.22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வ.உ.சி மைதானத்தில் தி சென்னை சில்க்ஸ் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட "நம்ம கோவை செல்பி பாயிண்ட் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள், திறந்து வைத்தார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், மத்திய மண்டல குழுத்தலைவர் திருமதி.மீனா லோகு, 83வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.வி.சுமா, உதவி ஆணையாளர் திரு.சங்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 29.07.2022.