Coimbatore Corporation - Commissioner Inspection 30.07.2022

கோவையில் நேற்று (30.07.2022) இரவு பெய்த கனமழையால் கிக்கானி பாலத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நள்ளிரவுக்குள் தண்ணீரை அதிநவீன மோட்டார் பொருந்திய வாகனங்கள் மூலம் வெளியேற்ற பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.