COIMBATORE CORPORATION -31.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி. முதியோர் பூங்காவினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்காவினை தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டலத்தலைவர் திருமதி.மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் திருமதி.சுமா, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், உதவிப் பொறியாளர் திரு.விமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 31.01.2024.