Coimbatore Corporation- 29.07.22

கோயம்புத்தூர் மாநகராட்சி சிங்காநல்லூர் குளக்கரையில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மையம் (CUBE) இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர், பல்லுயிர், சுற்றுச்சூழல், இயற்கை மற்றும் காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வன அலுவலர் திரு.டி.கே.அசோக்குமார் இ.வ.ப., அவர்கள், உதவி ஆணையர் திரு.முத்து இராமலிங்கம், மதுக்கரை வன சரகர் திருமதி.ப.சந்தியா, மதுக்கரை வனவர் திரு.ஐயப்பன், சுகாதார அலுவலர் திரு.முருகா, மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர் உள்ளனர் 29.07.2022.