Coimbatore Corporation - 1News 16.05.22

மாண்புமிகு இந்திய குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அவர்கள் இன்று (16.05.2022) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்ததையடுத்து மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் வரவேற்றபோது எடுத்த படம்.