CCMC SEMMOZHI POONGA PRE PLANNING -23.01.2024

கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் ரூ.132.21 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா பணி நடைபெற்றவருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.வித்யா ராமநாதன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர்கள் திரு.இளங்கோவன், திரு.கருப்பசாமி, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 23.01.2024.