CCMC NEWS 9 - 06.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோடு, சி.எம்.சி.காலனி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (06.03.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ராமநாதன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.