CCMC NEWS 6- 19.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 55 மாணவர்கள், 54 மாணவிகள் என மொத்தம் 109 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், வழங்கினார். உடன் உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, தலைமையாசிரியர் திரு.அருள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளனர் 19.02.2024.