CCMC NEWS 5- 19.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.ராமமூர்த்தி, உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன் ஆ‌கியோ‌ர் உ‌ள்ளன‌ர் 19.02.2024.