CCMC NEWS 4 - 27.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.27க்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் நடைபெற்றுவரும் சாலை விரிவாக்க பணியினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (27.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.அம்பிகா தனபால், திருமதி.சித்ரா வெள்ளியங்கிரி, உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.