CCMC NEWS 4- 19.02.2024

 
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 12க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் தூய்மைப்பணிகளில் ஈடுபட்டு வருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர், நேரில் பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி, மண்டல சுகாதார அலுவலர் திரு.ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.பவுன்ராஜ் ஆகியோர் உள்ளனர் 19.02.2024.