CCMC NEWS -31.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி செயற்பொறியாளர் திரு.எழில், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் திரு.அரவிந்த் ஆகியோர் உள்ளனர் 31.01.2024.