CCMC NEWS 30.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியானது மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 30.01.2024.