Skip to content
CCMC NEWS 3 -21.01.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.62க்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (21.02.2024) நேரில் பார்வையிட்டு, அப்பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் நிறைவுபெற்ற இடங்களில் (NSMT) நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் தார் சாலை பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.ரேவதி முரளி மற்றும் உதவி பொறியாளர் திருமதி.மரகதம் உட்பட பலர் உள்ளனர்.