CCMC NEWS 3 - 06.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 1க்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் அரிஜன காலனியில் உள்ள சமுதாய கூடத்தை ரூ.14.60 இலட்சம் மதிப்பீட்டில் பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (06.03.2024) துவக்கி வைத்தார்கள். உடன் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.கற்பகம், திருமதி.சித்ரா தங்கவேல், திருமதி.சாந்தாமணி, உதவி ஆணையர் திருமதி.ஸ்ரீதேவி ஆகியோர் உள்ளனர்.