Skip to content
CCMC NEWS 26.09.2023
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி, தெற்கு மண்டலம் வார்டு எண்.88-க்குட்பட்ட ஜே.ஜே.நகர், கங்கா நகர், மூவேந்தர் நகர், திருநகர் காலனி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றவும், தேவையில்லாத பொருட்களை அகற்றி, பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுவரும்போது எடுத்த படம்