CCMC NEWS 26.08.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் புத்ரி தொண்டுநிறுவனம் இணைந்து உத்யோக் உத்சவ் 2023 கருத்தரங்கை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இஆப., அவர்கள் தொடங்கி வைத்து, புத்ரி உறுதிமொழி எடுத்துக்கொண்டு, 9 பள்ளிகளைச் சார்ந்த 500 மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். உடன் AVATAR HUMAN CAPITAL TRUST நிர்வாக அறங்காவலர் டாக்டர்.சவுந்தர்யா ராஜேஷ், அவினாசிலிங்க பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.பாரதி ஹரிசங்கர், AVATAR HUMAN CAPITAL TRUST இணை அறங்காவலர் திருஉமாசங்கர் கந்தசாமி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளனர்.