CCMC NEWS 23.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.67க்குட்பட்ட ராம் நகர், அன்சாரி வீதியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் நிறைவுபெற்ற இடங்களில் சாலை பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.வித்யா ராமநாதன், உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 23.01.2024.