CCMC NEWS 22.09.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19 க்குட்பட்ட தங்கம்மாள் நகரில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் 110 மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிக்கு மாண்புமிகு மேயர் திருமதிகல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார். உடன் உதவி ஆணையாளர்(பொ) திருநூர்அகமது, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்