CCMC NEWS 22.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண். 6க்குட்பட்ட காளப்பட்டி, அரசினர் மாணவர் தங்கும் விடுதி பகுதியில் தனியார் அமைப்பின் பங்களிப்புடன் கூடு என்ற தன்னார்வ அமைப்பின் சார்பாக நீர்நிலைகள் புனரமைத்தல் மற்றும் மரம் நடுதல் திட்டம் துவக்க விழாவை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள், துவக்கி வைத்து, பொது இடங்களில் சுமார் 5500 மரக்கன்றுகள் நடும் பணியை பார்வையிட்டார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.நவீன்குமார், உதவி ஆணையர் திரு.முத்து இராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், சுகாதார ஆய்வாளர் திரு.சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 22.02.2023