CCMC NEWS 21.01.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி சரவணம்பட்டி பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற UDYOG UTSAV 2023 என்ற நிகழ்ச்சியில் புத்ரி திட்டத்தின் மூலம் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுச்சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் மாணவியர்களுக்கு வழங்கினார் 21.01.2023