CCMC NEWS 20.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம், கல்பனா லே-அவுட் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் 520 மீட்டர் தொலைவிற்கு புதிதாக மழைநீர் வடிகால் கட்டும் பணிக்கு மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், உதவி ஆணையர் திருமதி.மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.இளங்கோ, சுகாதார ஆய்வாளர் திரு.அரவிந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 20.02.2023.