CCMC NEWS 20-10-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூரில் ரூ.591.34 கோடி மதிப்பீட்டில் தடைபெற்றுவரும் குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் ஒருபகுதியாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் திருமா,சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு.பிரேம் ஆனந்த், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உகளி செயற்பொறியாளர் திரு.கனகராஜ். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் திரு.மதியழகன். திருமதி.கீதாதேவி, செயற்பொறியாளர் திரு.தமிழ்ச்செல்வன். மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 20.10.2023.