CCMC NEWS 2 -22.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், இராமலிங்கம் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் (CSR Fund) சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கணினி ஆய்வகம், நூலகம், அறிவியல் ஆய்வகம் மற்றும் சத்துணவுக் கூடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.02.2024) மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள். உடன் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் தலைமையாசிரியர் திருமதி.மரியபுஷ்பம் ஆகியோர் உள்ளனர்.