Skip to content
CCMC NEWS 2 - 21.02.2024
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.62க்குட்பட்ட ராஜவாய்க்காலில் தூர்வாரும் பணிகள் குறித்து மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (21.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.ரேவதி முரளி மற்றும் மற்றும் உதவி பொறியாளர் திருமதி.மரகதம் உட்பட பலர் உள்ளனர்.