CCMC NEWS 2 -19.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.11க்குட்பட்ட சிவசக்தி நகர், மாருதி நகர் பகுதியில் புதிதாக தார் சாலை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.பழனிசாமி (எ) சிரவை சிவா, உதவி செயற்பொறியாளர் திரு.எழில், உதவி பொறியாளர் திரு.சக்திவேல் ஆகியோர் உள்ளனர் 19.02.2024.