CCMC NEWS 2 - 06.03.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 19க்குட்பட்ட அசோக் நகர் பிரதான சாலை, வாசுகி வீதி, வேலவன் நகர், தங்கம்மாள் நகர், ஸ்ரீதேவி நகர் பிரதான சாலை, மருதமலை கவுண்டர் லே-அவுட், தாகூர் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் (TURIP 2024-25) ரூ.191.00 இலட்சம் மதிப்பீட்டில் 2.661 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், இன்று (06.03.2024) துவக்கி வைத்தார்கள்.