CCMC NEWS 16.05.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.8க்குட்பட்ட இரா.மோகன் நகர் பகுதியில் ரூ.34.20 இலட்சம் மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு சேதமடைந்த தார் சாலையை செப்பனிடும் பணியினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தார். உடன் கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் திரு.விஜயகுமார், திரு.பொன்னுசாமி, திரு.கே.மணியன், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி பொறியாளர் திரு.குமார் ஆகியோர் உள்ளனர் 16.05.2023