CCMC NEWS 16.02.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.31-க்குட்பட்ட தெய்வநாயகி நகர் பகுதியில் தூய்மைப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளரை பாராட்டி மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் பரிசு வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் வைரமுருகன் என்கிற திரு.முருகன், உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சரவணக்குமார், சுகாதார ஆய்வாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 16.02.2023.