CCMC NEWS- 13.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.34க்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகரில் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்கள். உடன் கல்விக்குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.பேபிசுதா, திரு.கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர் திருமதி.சந்தியா, மண்டல சுகாதார அலுவலர் திரு.ராமச்சந்திரன், உதவி சுகாதார ஆய்வாளர் திரு.சந்திரசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.02.2024.