CCMC NEWS 12.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் டாடாபாத் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி செல்வி அ.நிரஞ்சனா தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த சாக்ஸாபோன் கலைஞர் என்ற விருதினையும் கலை இளமணி என்ற பட்டத்தையும் பெற்றதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.பா., அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.முருகேசன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோர் உள்ளனர் 12.02.2024.