CCMC NEWS 12-10-2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட எம்.கே.பி.காலனி மற்றும் மணியகாரம்பாளையம் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.