CCMC NEWS 10.10.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி வாலாங்குளம், பழைய சுங்கம் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு பகுதிகளில் வாலாங்குளம் உள்ளிட்ட 6 குளங்களில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றுவதற்காக ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டபோது எடுத்த படம். உடன் உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் உள்ளார் 10.10.2023