CCMC news 10.01.2024

அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் கொண்டாடப்படும், மூன்றாவது அயலகத் தமிழர் தினம் 2024 னை முன்னிட்டு இன்று (10.01.2024) சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்வின் நேரலை நிகழ்ச்சியினை, கோயம்புத்தூர் மாவட்டம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையாளர் திரு.வெ.பாலகிருஷ்ணன் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டனர்.